×

விருகம்பாக்கத்தில் அமீது என்பவரின் கடையில் ரூ.1 கோடி மதிப்பிலான கேமராக்கள் கொள்ளை: போலீஸ் விசாரணை

சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் அமீது என்பவரின் கடையில் ரூ.1 கோடி மதிப்பிலான கேமராக்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கடையில் வேலை பார்த்த ஷாஜகான் கனி நிற்பவர் தனது கேமராக்களை கொள்ளை அடித்து சென்றுவிட்டதாக அமீது போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அமீது புகாரை அடுத்து விருகம்பாக்கத்தில் உள்ள அவரது கடையில் போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Tags : shop ,Virugambakkam ,investigation ,Amitu ,Police investigation , Virugambakkam, Ameet, shop, Rs 1 crore, cameras, robbery
× RELATED தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து...